கனடாவில் தொடர் கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளது இதுவரை 10 பேர் பலியானதுடன்.15 பேர் காயமடைந்துள்ளனர்
தலைமறைவான தாக்குதலாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
பொதுமக்களிற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு்ம் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் எனவும் அறிவுறுதப்பட்டுள்ளனர்