Browsing Category
செய்திகள்
சிங்களவர்களால் வீழ்த்தப்பட்ட ராஜபக்சவை மீண்டும் ஸ்தாபிக்க தீவிர நடவடிக்கை!!
அம்பாந்தோட்டையில் உள்ள ராஜபக்ச அருங்காட்சியகம், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் பெற்றோரின் நினைவாலயத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த!-->!-->!-->…
பதில் கல்வி அமைச்சரை நியமித்தார் கோட்டாபய!!
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் பதில் கல்வி அமைச்சராக பந்துல குணவர்தன இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
பந்துல குணவர்தன போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும்!-->!-->!-->…
நபரொருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை! 29 வயது நபர் தப்பியோட்டம் – தென்னிலங்கையில் கொடூர சம்பவம்
மாத்தறை - அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் நபரொருவர் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக!-->!-->!-->…
நீதிமன்ற உத்தரவால் பிரிந்த இரண்டு பெண்களின் காதல் உறவு
ஒரு குழந்தையின் தாயாரான முஸ்லிம் பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தென்னிந்திய தமிழ் பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை மாதம்!-->…
முற்றாக முடங்கும் இலங்கை! புதிய அறிவிப்பு வெளியானது
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் வரவில்லை, விரைவில் எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்து போகும் என!-->…
தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – நாமல்
எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
!-->!-->!-->…
ஊழல் நிறைந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட பிரதமர் எடுத்த முடிவு தவறானது – சுமந்திரன்
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இந்த நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஆளும்கட்சி உள்வாங்கப்படக்கூடாது என தமிழ்த் தேசியக்!-->…
சிலிண்டர்கள் விநியோகம் குறித்து லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு பின்னர் 120,000 எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாளொன்றுக்கு!-->!-->!-->…
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு விரைவில் தீர்வு கிட்டும் – யாழில் நீதி அமைச்சர் உறுதியளிப்பு
காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்தி, அதனூடாக விசாரணைகளை மேற்கொண்டு விரைவில் நீதியை பெற்றுத்தருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ!-->…
முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்!-->!-->!-->!-->!-->…