Thursday 30 March 2023

அதிகாரப்பகிர்வோ காணி அதிகாரமோ தமிழருக்கு வழங்கக் கூடாது – சரத் வீரசேகரவின் பேரினவாத எண்ணம்

சமகால அரசியல் நிலவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிடம் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. அதன் போது, பேரினவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக கொழும்பு தமிழ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது,

Read More »

தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் போராட்டம்

தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் நேற்றயதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மறுவாழ்வு முகாமிற்கு பொறுப்பான தனித்துணை ஆட்சியர், தமக்கான அடிப்படை வசதிகள் செய்து

Read More »

பாராளுமன்றத்தில் புதிய தீர்மானம்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிறைவேற்று அறிக்கைகள் தற்போது மென் பிரதிகள் மூலம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கைகளின் குறைந்த எண்ணிக்கையிலான பிரதிகளே சபை மண்டபத்திலும் நூலகத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த

Read More »

அஞ்சலி நிகழ்வுக்கு ஏற்பாடு

போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான அஞ்சலி வாரம், இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது

Read More »

விடுதலைக்கு பின்னரும் தொடரும் போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேர் கடந்த கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

Read More »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளனை தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மற்றய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் படி,சிறையில் இருந்த நளினி,

Read More »

பாரிய அளவில் ஸ்ரீலங்கா முழுவதும் வெடிக்கும் போராட்டம்!!

போராட்டம் முடிந்து விட்டது என எவராவது நினைத்தால், அது முற்றிலும் தவறானது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.   கொழும்பில் ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். மக்களின்

Read More »

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை – கல்வி அமைச்சர் அறிவிப்பு

போதைப் பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக நாடளாவிய ரீதியாக உள்ள சகல பாடசாலைகளிலும் அடுத்த மாதம் முதல் சிறப்பு சோதனைகள் இடம்பெறுமென என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

Read More »

பிள்ளையான் மட்டக்களப்பு மக்களின் சாபக்கேடு – சாணக்கியன்

தனது சொந்த மாவட்டத்திற்கு கூட செல்ல முடியாத நாமல் ராஜபக்ஷவை மேடையேற்றி அழகுபார்த்து, மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சிவநேசன்துறை சந்திரகாந்தனின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சந்திரகாந்தன்

Read More »

இலங்கையை நோக்கி பயணிக்கும் மற்றுமொரு ஆழ்கடல் ஊடுருவல் கப்பல்

அமெரிக்காவின் P 627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, குறித்த ஆழ்கடல் ஊடுருவல்

Read More »