Tuesday 26 September 2023

இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

  *பாடசாலைகளின் முதலாம் தவணை நிறைவு!* 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் துறையின் கீழ்

Read More »

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதால் படுகாயமடைந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த ஆ.அருள்குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்

Read More »

இலங்கையை நோக்கி பயணிக்கும் மற்றுமொரு ஆழ்கடல் ஊடுருவல் கப்பல்

அமெரிக்காவின் P 627 என்று அழைக்கப்படும் ஆழ்கடல் ஊடுருவல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பல் அமெரிக்காவின் சியெட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. இதன்படி, குறித்த ஆழ்கடல் ஊடுருவல்

Read More »

அரசியல்வாதிகளால் ஆபத்தான நிலையில் இலங்கை

இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமான அரசாங்கம் இன்மையால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதில்

Read More »

உயிரைப் பறிக்கும் கேன் தண்ணீர்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை – water can

பெரும்பாலான மக்கள் வாங்கி பருகும் கேன் தண்ணீர் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எங்கும் தெரியும் கேன் வாட்டர் water can இன்றைய கால கட்டத்தில்

Read More »

படவாய்ப்பு இல்லை.. மீண்டும் இலங்கைக்கு திரும்புகின்றாரா லொஸ்லியா?Losliya Mariyanesa

நடிகை லொஸ்லியா படவாய்ப்புகள் இல்லாதமையால் விளம்பர படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார். தங்க நகை விளம்பரத்திற்கு நடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ்

Read More »

முடிவுக்கு வரும் ரணிலின் ஆட்சி! மீண்டும் களத்தில் கோட்டாவா ? வெளியான பரபரப்புத் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Read More »

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

அரசாங்க நிதி பற்றிய குழுவின் நடவடிக்கைகள் தொடர்பான பொதுமக்களின் கேள்விகளை நேரடியாக கேட்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா பொதுமக்கள் கேள்விகளுக்கு டுவிட்டர் ஸ்பேஸ்

Read More »