Thursday 30 March 2023

இலங்கையில் கொரோனா அபாயம்

கொரோனாவின் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென

Read More »

வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று (டிச.27) வியட்நாமின் ஹோசிமின்

Read More »

வாகன சில்லில் சேலை சிக்குண்டதில் பெண்ணொருவர் மரணம்!

யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என

Read More »

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி குஷ்வாளா என்ற

Read More »

400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – 3 நாட்களாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த

Read More »

தொடருந்து நிலையம் ஒன்றில் பாரிய விபத்து ; மூவர் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து, மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபெற்றறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம்

Read More »

தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் போராட்டம்

தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள, மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் நேற்றயதினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மறுவாழ்வு முகாமிற்கு பொறுப்பான தனித்துணை ஆட்சியர், தமக்கான அடிப்படை வசதிகள் செய்து

Read More »

விடுதலைக்கு பின்னரும் தொடரும் போராட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 6 பேர் கடந்த கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம்

Read More »

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளனை தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மற்றய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் படி,சிறையில் இருந்த நளினி,

Read More »

12 இந்திய மீனவர்கள் கைது

 அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இந்திய இழுவை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களும் திருகோணமலை கடற்படை கப்பல்துறைக்கு அழைத்து

Read More »