
400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – 3 நாட்களாக தொடரும் மீட்பு பணி
இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த