Thursday 30 March 2023

400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – 3 நாட்களாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த

Read More »

பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை ; மியன்மாரில் சம்பவம்

மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு இராணுவ நீதிமன்றினால் இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். வங்கியொன்றில்

Read More »

நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது வழக்குப்பதிவு

நைஜீரிய பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்களின் நலம் குறித்து ஆராய கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் அங்கு சென்றுள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம், நைஜீரியப் பாதுகாப்புப் படையினரால்

Read More »

தொடருந்து நிலையம் ஒன்றில் பாரிய விபத்து ; மூவர் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து, மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் நடைபெற்றறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம்

Read More »

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் ; அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்!

இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் 20 பேர் வரையில் உயிரிழந்ததாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது அவ் எண்ணிக்கை 44 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும்

Read More »

தாயாரின் மரணத்தின் பின்னர் சார்ல்ஸ் மன்னரானர்.

பிரிட்டிஸ் மகராணியின் மரணத்தை தொடர்ந்து இளவரசர் சார்ல்ஸ் முடிக்குரிய மன்னராகியுள்ளார். தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டவேளை அவருடன் இருந்த இளவரசர் சார்ல்ஸ் தனது அன்னையின் இழப்பு தனதுவாழ்வில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் தான் மன்னராகவேண்டியநிலை வரும்

Read More »

பிரித்தானியாவின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்! England

பிரித்தானியாவில், கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவருக்கான போட்டியில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றுள்ளார். பிரித்தானியாவின் புதிய பிரதமரும் ஆக இருக்கிறார் லிஸ் ட்ரஸ். பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் பிரதமர் பதவிலிருந்து

Read More »

உயிரைப் பறிக்கும் கேன் தண்ணீர்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை – water can

பெரும்பாலான மக்கள் வாங்கி பருகும் கேன் தண்ணீர் பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். எங்கும் தெரியும் கேன் வாட்டர் water can இன்றைய கால கட்டத்தில்

Read More »

வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது

கனடா – மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பீல்

Read More »