
நோயாளர் காவு வண்டியுடன் மோதி ஒருவர் பலி
மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் மாங்குளம் ஏ9 வீதி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மல்லாவியில் இருந்து