Thursday 28 September 2023

விபச்சார விடுதியில் யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர். முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும்

Read More »

புத்தாண்டில் வெவ்வேறு கோர விபத்துக்கள் ; 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​ நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர்

Read More »

இலங்கையில் கொரோனா அபாயம்

கொரோனாவின் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா அபாயத்தைத் தவிர்ப்பதற்கு முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென

Read More »

சிறுமி பாலியல் வன்புணர்வு – பிக்கு உட்பட நால்வர் கைது!

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Read More »

வியட்நாமில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து வியட்நாம் கடற்பகுதியில் மீட்கப்பட்ட 302 இலங்கை ஏதிலிகளில் 152 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று (டிச.27) வியட்நாமின் ஹோசிமின்

Read More »

வாகன சில்லில் சேலை சிக்குண்டதில் பெண்ணொருவர் மரணம்!

யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார் என

Read More »

நோயாளர் காவு வண்டியுடன் மோதி ஒருவர் பலி

மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் மாங்குளம் ஏ9 வீதி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மல்லாவியில் இருந்து

Read More »

சாரதியின் பந்தய ஓட்டத்தால் கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை, சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த 21ம் திகதி புதன் கிழமை மாலை

Read More »

பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு

இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க செய்து, வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரை

Read More »

எலும்பு கூடாக கரை ஒதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமை (21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார்

Read More »