Friday 17 March 2023

விபச்சார விடுதியில் யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும் கைது செய்துள்ளனர்.

முகாமையாளர் குருநாகலையைச் சேர்ந்தவரென்றும் பெண்கள் இருவரும் கோப்பாய்,பயாகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இருவரும் 23, 32 வயதுகளை உடையவர்கள் என்றும் ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த செய்தி உட்பட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *