11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துக்கு உதவிய குற்றத்திற்காக சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மொனராகலை, தொம்பஹாவெல காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட லியன்கொல்ல பிரதேசத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த செய்தி உட்பட இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு.