Friday 17 March 2023

எலும்பு கூடாக கரை ஒதுங்கிய சடலம்

யாழ்ப்பாணம், வடமராட்சி – ஆழியவளைப் பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று புதன்கிழமை (21) பகல் வேளை சடலம் கரையொதுங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக, இன்றைய பிரதான செய்திகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *