புத்தாண்டில் வெவ்வேறு கோர விபத்துக்கள் ; 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை