Thursday 30 March 2023

புது டில்லியாக மாறிய இலங்கை!

இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு, வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று இலங்கையில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டது. புது

முகக்கவசம் இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் ; ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் பரவலாக காற்றின் தரச்சுட்டெண் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளதால், வெளியில் செல்வோர் முக்கியமாக முகக்கவசத்தினை அணிந்து செல்லுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் நிலவும் சீரற்ற

சீரற்ற வானிலையால் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதை அடுத்து நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளை (9) விசேட விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு

மிக ஆபத்தான நிலையில் இலங்கை ; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரித்துள்ளது. வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதன் காரணமாக காற்றின்