பலவந்தமாக மதுபானத்தை கொடுத்து சிறுமி வன்புணர்வு
இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க
இரத்தினபுரி இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 15 வயதான பாடசாலை மாணவியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டுக்குள் அழைத்துச் சென்று பலவந்தமாக மதுபானத்தை குடிக்க
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
சட்ட விரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை – சம்பூர், கொக்கட்டி கடற்பகுதியில் வைத்தே இவர்கள்
களுத்துறை மாவட்டத்தின் தெற்கு பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு சில காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்