Thursday 30 March 2023

சாரதியின் பந்தய ஓட்டத்தால் கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை, சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த

சாரதிக்கு திடீர் மாரடைப்பு! விபத்துக்குள்ளான பேருந்து!

இரத்தினபுரி நிவிதிகல மரபான பிரதேசத்தில் பேருந்தை செலுத்திய சாரதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இஷங்க கருணாரத்ன என்ற 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.