Thursday 30 March 2023

கனடாவில் தொடர் கத்திக்குத்து தாக்குதல்

கனடாவில் தொடர் கத்திக்குத்து சம்பவம் பதிவாகியுள்ளது இதுவரை  10 பேர் பலியானதுடன்.15 பேர் காயமடைந்துள்ளனர் தலைமறைவான தாக்குதலாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பொதுமக்களிற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு்ம்  வீடுகளை

வங்கி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் கைது

கனடா – மிசிசாகாவில் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன்