Saturday 1 April 2023

கால்நடைகளுக்காக தீ மூட்டிய மக்கள் ; 500 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பு

நாட்டில் நிலவும் குளிரான காலநிலையின் தாக்கத்தினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7