Saturday 1 April 2023

போதை மருந்து கொடுத்து மாணவி வன்புணர்வு!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக

மாணவர்களுக்காக மாவா போதைப் பொருள் ; ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா

போதை மாத்திரை விற்பனையில் ஆசிரியர்

களுத்துறை மாவட்டத்தின் தெற்கு பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு சில காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்