முடிவுக்கு வரும் ரணிலின் ஆட்சி! மீண்டும் களத்தில் கோட்டாவா ? வெளியான பரபரப்புத் தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து