Saturday 1 April 2023

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற

400 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் – 3 நாட்களாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின்,மத்திய பிரதேச மாநிலத்தில் 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க மாநில பேரிடர் மீட்பு குழுவினர் போராடி வருகின்றனர். பேதுல் மாவட்டம் மாண்டவி

தொடருந்து நிலையம் ஒன்றில் பாரிய விபத்து ; மூவர் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடருந்து நிலையம் ஒன்றில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து, மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : பேரறிவாளனை தொடர்ந்து ஏனைய 6 பேரும் விடுதலை!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது மற்றய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம்  அதிரடி தீர்ப்பு

கனவை இழந்தது இந்தியா..!

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெற்றது.அவ் இரண்டாவது அரையிறுதி சுற்றுப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ளது. குறித்த அரையிறுதி