பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதால் படுகாயமடைந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த ஆ.அருள்குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு