Saturday 1 April 2023

பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதால் படுகாயமடைந்த குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த ஆ.அருள்குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு

இலங்கை மக்களுக்கும் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு!

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி