Thursday 30 March 2023

சாரதியின் பந்தய ஓட்டத்தால் கையை இழந்த சிறுவன்!

பளை முல்லையடியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை, சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் கடந்த

மாணவர்களுக்காக மாவா போதைப் பொருள் ; ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா

இலங்கைக்கு தொடர்ந்து உதவ தயாராகும் அவுஸ்திரேலியா

இலங்கைக்கு இயலுமான தொடர்ந்தும உதவிகளைதொடர்ந்தும் செய்யத்தயாராக இருப்பதாக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் இடம் பெற்ற பணியாளர் மட்ட உடன்பாடு

இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய கைலாசா அதிபர் நித்தி

சாமியார் நித்தியானந்தா இலங்கையில் அடைக்கலம் கோரி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையில் அடைக்கலம் வழங்குமாறு நித்தியானந்தா, ஜனாதிபதியிடம் அந்த கடிதம் ஊடாக

எரி பொருள் நிரப்பு நிலையத்தி்ல் விபத்து!

கொழும்பு madiwela kotte இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த toyota fortuner கவனக்குறைவால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததால் அங்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த