Thursday 30 March 2023

விபச்சார விடுதியில் யாழ்ப்பாண பெண் கைது!

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றிய இரண்டு பெண்களையும்

புத்தாண்டில் வெவ்வேறு கோர விபத்துக்கள் ; 50 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2023 புத்தாண்டின் ஆரம்பத்துடன் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களால் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.​ நேற்று (31) நள்ளிரவு முதல் தற்போது வரை

வாகன சில்லில் சேலை சிக்குண்டதில் பெண்ணொருவர் மரணம்!

யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்குண்டதால் வீதியில் தவறி வீழ்ந்த பெண் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. யாழ். கோப்பாய் மத்தியைச் சேர்ந்த நாகேஸ்வரி சோதிலிங்கம்

நோயாளர் காவு வண்டியுடன் மோதி ஒருவர் பலி

மாங்குளம் பகுதியில் நோயாளரை ஏற்றி பயணித்த நோயாளர் காவு வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று முன்தினம் மாங்குளம் ஏ9 வீதி

நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்திய பிரதேசம் குவாலியர் பகுதியில், ஒரு குழந்தை நான்கு கால்களோடு பிறந்துள்ளது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் குவாலியர் மாவட்டம் சிக்கந்தர் கம்பூ என்ற

தீ விபத்தில் சிக்குண்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் சூடாக்குவதற்காக தண்ணீர் சூடாக்கியை இயங்க செய்துவிட்டு, தாய்

யாழில் மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

காயப்பட்டவர்களை ஏற்ற வந்த அம்புலன்ஸ் மீதும் கோரத்தாக்குதல்

பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழில் ஒன்றிணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள்

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுச் சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள், நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த

கால்நடைகளுக்காக தீ மூட்டிய மக்கள் ; 500 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பு

நாட்டில் நிலவும் குளிரான காலநிலையின் தாக்கத்தினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7