Thursday 30 March 2023

இராஜாங்க அமைச்சர்களாக நான்கு தமிழர்கள்

னாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. அவர்கள்

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சம் ,   50 ஆயிரம் ரூபாய் பணம்  லஞ்சமாக கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை

பதிவாளர் நாயகத்தால் வெளியிடபபட்ட அறிவித்தல்

பதிவாளர் நாயகத்தினால் விநியோகிக்கப்படும் பிறப்பு, மரண மற்றும் திருமண பதிவு சான்றிதழ்கள் உள்ளிட்ட சட்ட ஆவணங்களுக்கு செல்லுபடிக்காலம் வரையறுக்கப்படவில்லை என தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதிவாளர்

அதிகரிக்கும் வெளிநாட்டு வேலைகளை நாடும் இலங்கயர்களின் எண்ணிக்கை

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 208,772 பேர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து நாட்டிலிருந்து சென்றுள்ளதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா

இன்றுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை

  *பாடசாலைகளின் முதலாம் தவணை நிறைவு!* 2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாடசாலை தவணை இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க

ஜெனீவாவை சென்றடைந்தது இலங்கை குழு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற இலங்கைப் பிரதிநிதிகள் குழு நேற்றிரவு(06) ஜெனிவாவை சென்றடைந்துள்ளது. நீதி அமைச்சர் பேராசிரியர்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்நிலை ஏற்பட்ட வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , காற்றின்

கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா உதவும்

இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Paris Club அங்கத்தவர்கள் அமைப்பின்

12 இந்திய மீனவர்கள் கைது

 அலம்பில் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது இந்திய இழுவை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 12

பண்டித்தரிப்பில் விபத்து

பண்டத்தரிப்பு பகுதியில் திருமண வீட்டிற்கு சென்றிருந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது   இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. திருமண மண்டபத்திற்கு மணப்பெண்ணை அழைத்துச்சென்ற காரே