Saturday 1 April 2023

போதை மாத்திரை விற்பனையில் ஆசிரியர்

களுத்துறை மாவட்டத்தின் தெற்கு பகுதியில், பாடசாலை மாணவர்களுக்கு சில காலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

நாயின் விசுவாசத்தால் கைதிக்கு பிணை

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட எஜமானைத் தேடி காவல் நிலையம் அருகே காத்திருந்த நாயால் கைதி ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில்