Thursday 30 March 2023

கால்நடைகளுக்காக தீ மூட்டிய மக்கள் ; 500 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் பரிதாபமாக உயிரிழப்பு

நாட்டில் நிலவும் குளிரான காலநிலையின் தாக்கத்தினால், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரையில் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.​ முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டானில் 7

கிளிநொச்சியில் இன்று சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கந்தன் குளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம், இன்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி ஐயங்கன் குளத்தைச் சேர்ந்த பகிரதன் சுமன் என்ற 21

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெளிச்சியோடு மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தி

2022 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழர் தாயக பிரதேசங்கள் முழுவதும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும்,