Thursday 30 March 2023

உலகப்பரப்பை உணர்வுடன் கடந்த தேசிய மாவீரர் நாள்! கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயகம்!!!

தமது தேசத்தின் விடுதலைக்காய் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு தாயக தேசங்களில் உணர்வெளிச்சியோடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தாயக தேசம் எங்கும், சிவப்பு

ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை நினைவேந்த முழு உரிமை உண்டு – ஜனாதிபதி

போரில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்றைய தினம் தமிழர் தாயக பிரதேசங்கள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “இதற்கான