Saturday 1 April 2023

நள்ளிரவோடு குறைகிறது டீசலின் விலை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளின் காரணமாக எரிபொருட்களின் விலைகளில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. பின்னர், நாட்டின் நிலைமைகளில் சற்று மாற்றம் ஏற்பட ஆரம்பித்ததன் அடிப்படையில், எரிபொருட்களின்

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்

நாட்டின் அசாதாரண நிலை காரணமாக பல்வேறுபட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்நிலை சிறிது சிறிதாக மாறிவருகின்றமையை காணமுடிகின்றது. அதனடிப்படையில், ஏற்கனவே சில அத்தியாவசிய பொருட்களின்