Thursday 28 September 2023

உலகப்பரப்பை உணர்வுடன் கடந்த தேசிய மாவீரர் நாள்! கண்ணீரால் நனைந்தது தமிழர் தாயகம்!!!

தமது தேசத்தின் விடுதலைக்காய் உயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் வடக்கு மற்றும் கிழக்கு தாயக தேசங்களில் உணர்வெளிச்சியோடு முன்னெடுக்கப்பட்டிருந்தது. தாயக தேசம் எங்கும், சிவப்பு

ஒவ்வொரு இனமும் இறந்த தமது உறவுகளை நினைவேந்த முழு உரிமை உண்டு – ஜனாதிபதி

போரில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்றைய தினம் தமிழர் தாயக பிரதேசங்கள் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “இதற்கான

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெளிச்சியோடு மாவீரர் நாள் ஏற்பாடுகள் பூர்த்தி

2022 ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும், தமிழர் தாயக பிரதேசங்கள் முழுவதும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில், யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும்,

நல்லூரில் மாவீரர்களின் கல்வெட்டுக்கள் அங்குரார்ப்பணம்!

மாவீரர் வாரம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் ; யாழ் பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களிலும் ஏற்பாடுகள்

மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு