Saturday 1 April 2023

நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது வழக்குப்பதிவு

நைஜீரிய பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்களின் நலம் குறித்து ஆராய கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் அங்கு சென்றுள்ளார். கடந்த

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு!

பல ஐரோப்பிய நாடுகளும், அண்மைக்காலமாக தமது நாடுகளில் புலம்பெயர் மக்கள் குடியேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கி வரும் நிலையில், கனடாவும் இது தொடர்பான ஒரு அறிவித்தலை தற்பொழுது வெளியிட்டிருக்கின்றது.