Thursday 28 September 2023

காயப்பட்டவர்களை ஏற்ற வந்த அம்புலன்ஸ் மீதும் கோரத்தாக்குதல்

பருத்தித்துறை – அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கு இடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முடிவுக்கு வரும் ரணிலின் ஆட்சி! மீண்டும் களத்தில் கோட்டாவா ? வெளியான பரபரப்புத் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து