Thursday 30 March 2023

மாணவர்களுக்காக மாவா போதைப் பொருள் ; ஒருவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விற்க தயாராக இருந்த 3.5 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா கலந்த மாவா, யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா

தீ விபத்தில் சிக்குண்ட 3 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் சூடாக்குவதற்காக தண்ணீர் சூடாக்கியை இயங்க செய்துவிட்டு, தாய்

யாழில் மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.