Thursday 30 March 2023

வல்லை பாலத்திலிருந்து நீரேரிக்குள் விழுந்த இளைஞன் சடலமாக மீட்பு!

புத்தூரை சேர்ந்த இளைஞன் ஒருவன், வல்லை கடல் நீரேரிக்குள் மூழ்கி நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணிகள் நேற்று மாலை பொழுதிலிருந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழில் நீரேரியில் தவறி விழுந்த இளைஞன் ; தொடரும் தேடுதல் நடவடிக்கை

யாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட வல்லைப் பாலத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞரொருவர் நீரேரியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து அவரை தேடும் நடவடிக்கைகள்